மனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள், எத்தனை நாயகர்கள், நாயகிகள், காமெடியன்கள், ஆட்டக்காரர்கள். மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவு காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது...
தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகளும், இலங்கை அரசும் தங்கள் பலத்தை பிரயோகம் செய்து, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை நசுக்கியபோது, எண்ணற்ற உயிர்களை இழந்த போது, ஒரு கூட்டம் அறவழியில் தங்கள்...
மனதை வசப்படுத்த வல்லது இசை எனில் மிகையில்லை நிகரில்லா இசை மனிதனை மனிதனோடு இசைவிக்கிறது . அஃதே இறைவனோடும் இசைவிக்கிறது . இசையை உணர்ந்தவன் படைப்பின் தத்துவத்தை அல்லது பிறப்பின் ரகசியத்தை உணர்பவன் ஆகிறான்....
ரஹ்மான் இசையமைக்கும் விதம், மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரவுகளில்தான் அதிகமான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு இரவில் இசையமைக்கும்போது தனி உலகத்தில் இருப்பதுபோலவே நினைத்துக்கொள்வார். முதலில் இசைக் கலைஞர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டனர். நைட்...
சமீபத்தில் பொதிகை டிவியில் "என்னை விட்டு போகாதே" என்றொரு படம் ஓடி கொண்டிருந்தது. ராமராஜன்தான் கதை நாயகன். கொஞ்ச நேரம்தான் பார்த்தேன். மனதுக்கு அத்தனை நெருக்கத்தை அந்த படம் கொடுத்தது. (நாலு சுவற்றுக்குள் ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வெட்ட...