தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி...

சூடு

காய்ந்திருக்கும் சோளக்கொல்லையில் பச்சைப் பட்டங்களாய் முளைத்துப் பறக்கின்றன கிளிகள். உணவற்ற நிலத்தின் வறண்ட தன்மையை தங்கள் அலகுகளால் கொத்தி ஓய்கின்றன பறவைகள், எவரும் நடமாடாத பரப்பின் வெறுமையை தன் கண்களால் அளக்கிறான் சிறுவன் ஒருவன்....

You cannot copy content of this page