என்னாளுங்க…?
காலையில் செங்கல்பட்டு டோலில் வாகன நெரிசல் சத்தம் கேட்டுக் கண்விழித்தபோதுதான் என்னோடு சேர்ந்து சென்னை கிளம்பிய தென்மாவட்டத்தினரின் எண்ணிக்கை கண்டு ஆச்சரியப்பட்டேன். ஏதோ நானொருவன்தான் அதிசயமாய் சென்னைக்குப் போய் வேலைபார்க்கப் போகிறேனென்றெண்ணி அம்மாவும் அப்பாவும்...
சிலம்பதிகாரம்
ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத் தண்ணீரோடிருந்த குத்துச்சட்டியும், பால் வாங்க வைத்திருந்த பால் யானமும் திண்ணையிலேயேயிருந்தது. திண்ணையின் பக்கவாட்டில் கிறுக்கியதுபோக...
பலி ஆடுகள்
அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரணமாகத் தான் விடிந்தது. கவட்டை மரத்திலிருந்து முதல் காகம் கரையத் தொடங்கியது முதல், வீட்டில் செவலை கூவத் தொடங்கியது முதல், இருள் சிவந்து வானம் வெளிர்ந்தது முதல் கூனி...