வானம் இருளின் திட்டுக்களை முழுமையாக விலக்கிக் கொள்ளாமல் விடியவா வேண்டாமா என்று யோசித்தபடியிருந்தது. வீட்டிற்கு அடுத்ததாக இருந்த காலி...
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.