ஏன் இலக்கியம்? : நூல்களின் அகால மரணம் குறித்த அறிவிப்பு- மரியோ வர்காஸ் யோஸா

பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்ற Mario Vargas Llosa எழுதிய “ Why literature? - The pre mature obituary of the...

பிறிதொரு ஞாயிறு

வரிசையில் காத்திருந்தோம். அது ஒழுங்கான வரிசை என்று சொல்ல முடியாது. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், வயதானவர்கள் என்று பெருங்கூட்டம் சேர்ந்த பின் மதியம். அந்தப் பிரியாணிக்கடை அவ்வளவு பிரபலம். பில்லுக்கு பணம் செலுத்தி...

நீண்ட மழைக்காலம்

அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும்...

மேதகு – விமர்சனம்

தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகளும், இலங்கை அரசும் தங்கள் பலத்தை பிரயோகம் செய்து, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை நசுக்கியபோது, எண்ணற்ற உயிர்களை இழந்த போது, ஒரு கூட்டம் அறவழியில் தங்கள்...

You cannot copy content of this page