மதுசூதன் கவிதைகள்
அசைதலறியா கல்யானைகள் 1) அந்த தொன்மக் கோயிலின் முன் மண்டபத்தில் வழக்கமாய் கண்ணில் படும் கல்யானை இன்றைக்கென்னவோ பிளிறியது மண்ணிறைத்தது, மூங்கில் முறித்தது அதிர அதிர ஓடித் திரும்பியது சோழனை ஏற்றிக் கொண்டது நான்...
கைபேசி அழைப்பு
மனசு முழுதும் வலியோடு ICU-விற்கு முன் இருந்த வராண்டாவில் படுத்திருந்தேன். என் கூட துணைக்கு படுத்திருந்தான் பால்ய ஸ்நேகிதன் வரதராஜன். இன்றோடு அப்பா அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டது. காலையில எட்டு மணிக்கு...