சிவப்பு

காலை புலரொளியில் கரட்டுப் பெருமாள் கோவில் மெலிதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் எச்சம் கரட்டு மலை சூழ்ந்த பனிக்குடம் போலக் காட்சியளித்தது. வீட்டிலிருந்து கரடு அடிவாரம் வரை பசுமை பூரித்திருந்தது.  பெருமாள்சாமி வீட்டுக்...

You cannot copy content of this page