இரண்டு லட்சம் குழப்பங்கள்
அந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும் நடந்துவிடவில்லை என்பது போல, இயல்பாக வா என்றேன். அவன் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவாயில்லையா?”...
அந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும் நடந்துவிடவில்லை என்பது போல, இயல்பாக வா என்றேன். அவன் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவாயில்லையா?”...