மகாதேவி வா்மா (1907-1987) இந்தி மொழிக் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா், கல்வியாளா் எனப் பல தளங்களிலும் இறங்கியுள்ளார். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்ட இவர், 1914 முதல் 1938 வரையான காலகட்டத்தில்...
கால் தடுக்கிவிடாதிருக்க தன் பருத்திப் புடவையைக் கவனமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறப் போன குழலியின் காதில் தெருவில் நின்றிருந்த சிறுவர்கள் பேசுவது கேட்டது. " நம்ம எழிலுக்கா... டே என்னடா சொல்ற......