குண்டு பல்பு வெளிச்சம்
நீண்ட நாள் ஆசை. இப்படியெல்லாம் ஆசை வருமான்னு தெரியல. ஆனால் ஆசைன்னு வந்துட்டா அதுல எல்லா ஆசையும் அடங்கும் தான. நகுலன் நல்லவனா கெட்டவனா தெரியாது. ஆனால் நடுவில் நின்று ஆறு கடக்கும் தொங்கு...
நினைவாடிய பொழுதுகள்
எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது. வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள், தோழிகள், காதலர்கள் என்று கல்லூரி மைதான முகப்பு மரங்களிடையே மௌனம் பூத்து கொண்டிருந்தது. நானும் சுரேவும்...
மீண்டும் யூதரா
"இந்த நேரத்துக்கு ஏன்...!" யோசனையோடு அலைபேசியை ஆன் பண்ணி பேசினேன்... அப்பா... அப்பா என்கிறானே தவிர அடுத்து சொல்ல மாட்டேங்கறான். "சே... என்னாச்சு..." என்று வழக்கம் போல ஒரு கத்து கத்தினேன். "ப்ப்பா...உங்க ரூம்ல...
இந்த நாள் – ஒரு கூண்டு கதை
வேர்த்து வெடித்து மனித சக்கையாக வெளியே வரும் அவளுக்கு இரவு-பகல், நாள், மாதம் எல்லாம் ஒன்றாகி வெகு நாட்களாகி விட்டது. தன்னுள் இருக்கும் இயந்திரத்தை நகர்த்திக் கொண்டே அறைக்கு வந்த போது இரவு 9-ஐ...
துக்குமணி
என்னவோ எப்படியோ... அவளை அந்தியில் யாருக்கோ பிடித்து விடும். காலையில் இருந்து தலை தெறிக்க நடந்தும் ஓடியும்...திண்ணையோ, மர நிழலோ கண்டால் படுத்துக் கொண்டும்... மனதால் அலையும் ருக்மணி ஊருக்குள் ஒரு பொருட்டல்ல. அவள்...
டீ காபி முறுக்கே- 3
கார்த்திக். முரளி, சத்யராஜ், விஜயகாந்த், ராம்கி, பிரபு, அர்ஜுன், சரத்குமார், பாண்டியராஜ், ஆனந்த் பாபு, பாண்டியன், ராமராஜன், பார்த்திபன், மோகன், கௌதமி, ரூபினி, சீதா, மாதுரி, ராதா, அம்பிகா, ஜெயஸ்ரீ, ரஞ்சனி, ரகுவரன், நதியா,...
டீ காபி முறுக்கே- 2
மனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள், எத்தனை நாயகர்கள், நாயகிகள், காமெடியன்கள், ஆட்டக்காரர்கள். மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவு காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது...
டீ காபி முறுக்கே
சமீபத்தில் பொதிகை டிவியில் "என்னை விட்டு போகாதே" என்றொரு படம் ஓடி கொண்டிருந்தது. ராமராஜன்தான் கதை நாயகன். கொஞ்ச நேரம்தான் பார்த்தேன். மனதுக்கு அத்தனை நெருக்கத்தை அந்த படம் கொடுத்தது. (நாலு சுவற்றுக்குள் ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வெட்ட...