மார்க்ஸீய சமுதாயப் புரட்சிக் கொள்கை
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக்கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன்களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் தடுக்க முயல்கிறது. மாறுதலை விரும்பும் சமூக...
வைரமணி
“உனக்கு நம்ம காலனியிலே இருந்த வைரமணி அண்ணனை ஞாபகமிருக்கு தானே? அவர் பொண்டாட்டி விட்டிட்டு போயிட்டாளாம்.” ரவியின் வாழ்க்கையின் ஆழத்தில் புதைந்திருக்கும் வேர்களை உயிர்ப்பித்து வைப்பதில் பெரும் பங்காற்றும் அம்மா, அவனின் மாதாந்திர வருகையின்...
நஸ்ரியா ஒரு வேஷக்காரி
"அத்தா, நா ஆபீஸுக்கு போயிட்டு வரேன்." ஒரு அங்குல கால் பாதங்களைத் தவிர மீதமிருக்கும் ஐந்தடி இரண்டு அங்குல மாநிற உடலை மேலிருந்து நீண்டு தொங்கிய கருத்த புர்காவால் மறைத்துக்கொண்டு கிளம்பினாள் நஸ்ரியா. உடை...
இமையாள் கவிதைகள்
களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள் இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை. செயற்கை...
வினை
மாமியார் டிவி ஸ்விட்ச்சை போட்டுவிட்டு என்னிடம் ரிமோட்டை கொடுத்து ''டி.வி பாருங்க மாப்ளை..'' என்றுவிட்டு வழக்கமான வெட்கம் கலந்த சிரிப்புடன் அடுக்களைக்குப் பின்னே கொல்லைப்புறம் சென்றார். நானும் சிரித்த மேனிக்கு ரிமோட்டை வாங்கிக் கொண்டு...
ரத்னா வெங்கட் கவிதைகள்
விழுங்கிப் புதைத்து தடுமாறாது நிமிர்வதற்கும் விரும்பி நிழலாக உழல்வதா இல்லை நிமித்தமுணர்ந்து நிர்த்தாட்சண்யம் பார்க்கவோ யாசிக்கவோ இன்றி விலகிப் புறமிட்டு நடப்பதாவென முடிவெடுப்பதற்குமிடையே கல்ப கோடி கணங்கள் கலக்கத்தில் கழிய கடப்பதென்னும் வித்தை பயில...
கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்
புனிதக் கால்வாய்கள் வர்ணமடித்த வாக்குறுதிகளால் இன்றளவும் மீட்பற்ற கருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்தபடி நாங்கள் நாற்றம் மூழ்கக் கிடக்கிறோம் மூழ்கடிக்கப்பட்டும் பிறக்கிறோம் சமயங்களில் கான்கிரீட் வளையத்திலோ.. பார்தாயின் கூடுகளிலோ.. பிறவி துளை கடக்கும் சேரிக்குஞ்சுகளை பார்த்ததுண்டா...
அன்பாதவன் கவிதைகள்
கத்தரி ஊசிநூலுடன் ஒருவனிடம் நவீன இலக்கிய தையற்கூடத்தில் ப்ரியம் ததும்பும் கெட்டவார்த்தைகளுடன் கொட்டிக்கிடக்கின்றன் துண்டுத்துணிகளாய். அது சரி நல்ல வார்த்தைகளை எங்கு தேடுவது? மாநகர் என்பது இசங்களால் இன்னதென இனம்பிரிக்கமுடியாத மகா ஓவியமென்கிறான் விமர்சகன்....
கோபி சேகுவேரா கவிதைகள்
நண்பா, நம் பிசகிய இரவுகள் இவ்வளவு ஊர்களுக்கிடையே இவ்வளவு மனிதர்களுக்கிடையே மிகச்சரியாக சிக்கிவிடுகிறது. என் வீட்டு மொட்டைமாடி குன்றின் மேல் தனித்து நிற்கிறேன். நண்பா, துன்பங்கள் மனமழிந்த இரவுகளில் நட்சத்திரங்களை நறுமணமூட்ட ஒரு பீஃப்...
குயில் தோப்பு
நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க பூத்து நின்ற மகள் தைலம்மா மீது கொள்ளைப்பிரியம். அவர்களைவிட தத்தா வீரய்யனுக்குத் தான் பேத்தி...