ஒரு போராளியின் மகள் – ஆமினா இன்குலாப் உடனான உரையாடல்
உரையாடல் மற்றும் பதிவு : கவிஞர் மனுஷி உரையாடலில் ஆமினாவின் வாழ்கைத் துணைவர் உமர் மற்றும் சகோதரர் செல்வம் இன்குலாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். கவிஞர் இன்குலாபைப் பொறுத்தவரை அவர் ஒரு போராளிக் கவிஞர்....
“விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்கும் கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்
சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம். இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ்...
நெல்சன் மண்டேலா உடனான நேர்காணல்
ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம். சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கலகம் காலாண்டு இணைய இதழுக்காக கவிஞர் மதுரா மொழிபெயர்த்து அளித்த நேர்காணல் இதோ..! ஏப்ரல் 2001...