பெருந்தன்மை அல்லது பாமா

வலைதளத்தில் கண்ணகியின் பதிவைப் படிக்கப் படிக்க பாமாவிற்கு மனதில் காட்சிகள் ஓடியிருந்தன. மறக்கவில்லை. வாசித்துப் பல ஆண்டுகள் கடந்தும் கதையின் காட்சிகள் இன்றும் நினைவில் இருந்தன. அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். கதைகள், கட்டுரைகள், நாவல்கள்...

வசுந்தரா தாஸ் குரல்

  பெரிதாக எந்தச் சிந்தனையும் திட்டமிடலுமின்றியே அந்த நம்பரை குறித்து வைத்து, சின்ன க்யூரியாசிட்டியில் அழைப்பு விடுத்தான். பாடகி வசுந்தரா தாஸ் பேசுவது போல் ஒரு குரல் ‘ஹலோ’என்றது. இது கோ-இன்ஸிடென்டா?, அதிர்ஷ்டமா? என்று...

வாலெயிறு ஊறிய நீர்

எத்தனையோ முறை சொல்லி விட்டாள் இசைநங்கை இப்படிச் செய்யாதே என்று பசுபதிக்கு மண்டையில் ஏறியதே இல்லை. வலியுறுத்திச்‌ சொன்னால் அவனுக்கு கண்மண் தெரியாதக் கோபம் வரும்.  முன்பு இருந்த நிலையிது இப்போது அப்படி இல்லைதான்...

அலமு

காலை ஐந்தரை மணி. அலமு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தெருவை எட்டிப் பார்த்தார். சில வாசல்களில் வெள்ளிக் கம்பிகள் ஏறியிருந்தன. சில வாசல்கள் தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தன. சில...

You cannot copy content of this page