25 April 2025

கதைகள் சிறப்பிதழ் 2025

உலக இலக்கியத்துல எப்படியாவது நிலையான இடத்தைப் பிடிக்கணும். மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் உரக்கச் சொல்வது போலவே தோன்றியது உலகநாதனுக்கு....
இந்த மாலை முதல் மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தன.   நான்காவது மாதத்திற்கான முதல்நாளை பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமலர்...
அறைக்குள் பிரவேசிக்கும் தாயையும் மகனையும் ஆழமாக வெறித்தாள் குழந்தைகள் மனநல மருத்துவர் ஷிவாங்கி. தாயிடமிருந்து குழந்தை வழுக்கிக் கொண்டு...
லங்காவி துறைமுகத்தில் அணைந்த நேரத்தில்தான் பெர்ரி வெகுவாகத் தள்ளாடியது. இந்த இரண்டு மணி நேரம் கடலில் ஊர்ந்து விரைந்தபோதுகூட...
குமரனால் அந்த மரணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் நண்பனின் நினைவுகளே அவனை தொல்லை செய்தன. அந்தச் சிரிப்பு...
You cannot copy content of this page