காம்பவுண்ட் வீடு

செவ்வந்தி தனது வீட்டுத் திண்ணையை வாளி நீர் இறைத்து ஈர்க்குமாறால் கழுவிக் கொண்டிருந்தாள். சலக் சலக்கென சப்தமிட்டபடி தரையெங்கும் ஓடிப் படர்ந்த நீர் திண்ணையிலிருந்து சிறு அருவி போல் கொட்டி தரையில் ஓடை போல்...

வேலுவுக்கு ஒரு நாள் கழிந்தது

இவனுக்கு இந்த வீதி வழியே ஏன் வந்தோமென்றிருந்தது. அதைவிட எதற்காக எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதும் புலப்பட வில்லை. பாக்கெட்டில் பணம் இல்லையென்றால் இப்படி ஆகிவிடுகிறது இவனுக்கு. என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது பல சமயங்களில் புரிவதில்லை....

ஏன் இலக்கியம்? : நூல்களின் அகால மரணம் குறித்த அறிவிப்பு- மரியோ வர்காஸ் யோஸா

பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்ற Mario Vargas Llosa எழுதிய “ Why literature? - The pre mature obituary of the...

மார்க்ஸீய சமுதாயப் புரட்சிக் கொள்கை

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக்கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன்களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் தடுக்க முயல்கிறது. மாறுதலை விரும்பும் சமூக...

அசும்பு

நீண்ட நேரமாக செல்லமுத்தன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் முகம் போன போக்கினை வைத்தே "ஓ..அவரா." என்பேன். "ஆ..." என கையில் தட்டிவிட்டு மீண்டும் பேசுவான். அப்படி என்னதான் பேசுகிறான் என்பதை அறிய நீங்கள் பக்கத்தில்...

வசுந்தரா தாஸ் குரல்

  பெரிதாக எந்தச் சிந்தனையும் திட்டமிடலுமின்றியே அந்த நம்பரை குறித்து வைத்து, சின்ன க்யூரியாசிட்டியில் அழைப்பு விடுத்தான். பாடகி வசுந்தரா தாஸ் பேசுவது போல் ஒரு குரல் ‘ஹலோ’என்றது. இது கோ-இன்ஸிடென்டா?, அதிர்ஷ்டமா? என்று...

வாதை

கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில் உருவிப்போட்டு , சாரணியை வைத்துக்கிண்டவும் சடசடவென சத்தத்துடன் பொரிந்து விநோதினி மேல் எண்ணெய் லேசாக...

நினைவாடிய பொழுதுகள்

எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது. வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள், தோழிகள், காதலர்கள் என்று கல்லூரி மைதான முகப்பு மரங்களிடையே மௌனம் பூத்து கொண்டிருந்தது. நானும் சுரேவும்...

சிலம்பதிகாரம்

ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத் தண்ணீரோடிருந்த குத்துச்சட்டியும், பால் வாங்க வைத்திருந்த பால் யானமும் திண்ணையிலேயேயிருந்தது. திண்ணையின் பக்கவாட்டில் கிறுக்கியதுபோக...

You cannot copy content of this page