ஒரு போராளியின் மகள் – ஆமினா இன்குலாப் உடனான உரையாடல்
உரையாடல் மற்றும் பதிவு : கவிஞர் மனுஷி உரையாடலில் ஆமினாவின் வாழ்கைத் துணைவர் உமர் மற்றும் சகோதரர் செல்வம் இன்குலாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். கவிஞர் இன்குலாபைப் பொறுத்தவரை அவர் ஒரு போராளிக் கவிஞர்....
டீ காபி முறுக்கே- 3
கார்த்திக். முரளி, சத்யராஜ், விஜயகாந்த், ராம்கி, பிரபு, அர்ஜுன், சரத்குமார், பாண்டியராஜ், ஆனந்த் பாபு, பாண்டியன், ராமராஜன், பார்த்திபன், மோகன், கௌதமி, ரூபினி, சீதா, மாதுரி, ராதா, அம்பிகா, ஜெயஸ்ரீ, ரஞ்சனி, ரகுவரன், நதியா,...
கஜகேசரி யோகம்
தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சிரமதிசையில் இருப்பதால் மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன் எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச் செல்லும் பழக்கமில்லாத நான் அன்று மாலை 4:15க்கு கால்...
கார்குழலி கவிதைகள்
மழையின் ஆயிரம் கைகள் நேற்று பெய்த மழைக்குப் பல்லாயிரம் கைகள். முகத்தில் அறைந்து சென்றது ஒன்று, கதவை ஓங்கி அடித்தது இன்னொன்று, இடியின் ஓசையை நிலத்தில் இறக்கி மனம் பதைக்க வைத்தது மற்றொன்று....
வைரமணி
“உனக்கு நம்ம காலனியிலே இருந்த வைரமணி அண்ணனை ஞாபகமிருக்கு தானே? அவர் பொண்டாட்டி விட்டிட்டு போயிட்டாளாம்.” ரவியின் வாழ்க்கையின் ஆழத்தில் புதைந்திருக்கும் வேர்களை உயிர்ப்பித்து வைப்பதில் பெரும் பங்காற்றும் அம்மா, அவனின் மாதாந்திர வருகையின்...
நஸ்ரியா ஒரு வேஷக்காரி
"அத்தா, நா ஆபீஸுக்கு போயிட்டு வரேன்." ஒரு அங்குல கால் பாதங்களைத் தவிர மீதமிருக்கும் ஐந்தடி இரண்டு அங்குல மாநிற உடலை மேலிருந்து நீண்டு தொங்கிய கருத்த புர்காவால் மறைத்துக்கொண்டு கிளம்பினாள் நஸ்ரியா. உடை...
இமையாள் கவிதைகள்
களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள் இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை. செயற்கை...
இந்தி & உருது கவிதைகள்
மகாதேவி வா்மா (1907-1987) இந்தி மொழிக் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா், கல்வியாளா் எனப் பல தளங்களிலும் இறங்கியுள்ளார். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்ட இவர், 1914 முதல் 1938 வரையான காலகட்டத்தில்...
வினை
மாமியார் டிவி ஸ்விட்ச்சை போட்டுவிட்டு என்னிடம் ரிமோட்டை கொடுத்து ''டி.வி பாருங்க மாப்ளை..'' என்றுவிட்டு வழக்கமான வெட்கம் கலந்த சிரிப்புடன் அடுக்களைக்குப் பின்னே கொல்லைப்புறம் சென்றார். நானும் சிரித்த மேனிக்கு ரிமோட்டை வாங்கிக் கொண்டு...
கோடை மழை
வழக்கத்துக்கு மாறாக சுகுமார் அன்று மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டான். அவனால், அலுவலக வேலைகளில் கொஞ்சமும் ஈடுபாடு செலுத்த முடியவில்லை. மணி 5.30 தான் ஆகிறது. வேலை நேரம் முடிய இன்னும் 30 நிமிடங்கள் இருக்கிறது....