திரௌபதி
1 பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி......
படகில் பொறித்த அடையாளச் சின்னம்
என் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது....
தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை
உலக வரைபடத்தில் இருந்து ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள் கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி...
சாவின் தேஜா வூ
1. இலையுதிர் காலம் முன்பே இந்த இலைகளின் நிழல்கள் சாவின் தேஜா வூ 2. சாலையின் பள்ளம் மழைக்குப் பின் ஒரு நாய்க்கு பானம் பரிமாறுகிறது 3. ...
மியாவ்
(1) அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறேன். சமீப நாட்களாக அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறான். வழமையான நேரத்திற்கு திரும்பி வருவதும் கிடையாது. ஏதோ ஒன்று தவறாகப் படுகிறது....
நீண்ட மழைக்காலம்
அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும்...
கறுப்பு வெள்ளை
அனீதின் வீட்டைப் பார்க்கும்போது அமீருக்கு வியப்பாக இருந்தது. அவனது கிராமத்தில் இப்படியான வீடுகள் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டுக்கு அவன் இதற்குமுன் சென்றதுமில்லை. உள்ளே செல்வதற்கு அவன் கால்கள் அவனையும் மீறித் தயங்கி நின்றன....
பூக்களின் மொழி
"மாயா .. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?" "மூணு " "என்னென்ன ?" "தமிழ் .." "ம்ம் .." "அப்புறம் பறவைகளின் மொழி .. அதோட பூக்களின் மொழி " என் அன்பின்...
தசரதம்
“ நம்ம மாஸ்டர் செத்துப் போனது எல்லாம் தெரியும் இல்ல, உங்களுக்கு? “ உண்மையில் பாஸ்கர் இதை எதற்கு கேட்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. அது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒன்று. அந்த...
நிலாவில் பார்த்தது!
1 அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா? எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி. பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார். அவரை மாதிரி நாமும்...