மழை தருமோ மேகம்

முருகேசனுக்கு இரண்டு நாட்களாக நெத்திலி கருவாடு மீது ஞாபகமாக இருந்தது. சுடச்சுட சோறும் நெத்திலி கருவாட்டுக் குழம்பும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த ஆசை காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஏக்கமாக...

அகதா கவிதைகள்

புதிய சூரியன் எழும்பி இருந்தது பரிசுத்த காற்று நுரையீரல் வழி அடர்ந்த காட்டில் பச்சை இலைகள் புதியகிருமிகள் உருவாகவில்லை நோய்த்தொற்று இல்லை கிருமி நாசினி இல்லை புகைகள் இல்லை புகார்கள் இல்லை தடுப்புகள் இல்லை...

பிரோஸ்கான் கவிதைகள்

ஏற்கனவே படைக்கப்பட்டவன்   நான் ஒரு கோட்டில் புதைகிறேன் மறு கோட்டில் எழுகிறேன் இடையில் துளையில் நுழைந்து விரல்களின் அசைவில் மீளுகிறேன் நீங்கள் அந்திப்பொழுதில் கூடி மகிழ்கிறீர்கள் கைகளில் உயர்தர பழரசம், நுரைததும்பும் குவளையிலிருந்து...

கனவுகளைக் கொன்ற தேசம்

வெயில் பறவைகள் கொத்திப் போன கனவு தானியங்கள் இரவில் மீண்டும் முளைத்து விடுகின்றன இரவு முழுவதும் விழித்தே கிடக்கும் நட்சத்திர பறவைகள் கண்களை காவல் செய்கின்றன மழைக்கு முன் விதைத்த கனவுகள் இப்போது அறுவடைக்குத்...

“விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்கும் கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்

சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம்.  இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ்...

நெல்சன் மண்டேலா உடனான நேர்காணல்

ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலாவின்  பிறந்த தினம். சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி கலகம் காலாண்டு இணைய இதழுக்காக கவிஞர் மதுரா மொழிபெயர்த்து அளித்த நேர்காணல் இதோ..! ஏப்ரல் 2001...

பாதைகள்; பயணங்கள்!

'சைனாவுல புதுசா ஒரு வியாதி பரவுதாம். வவ்வால் கறி சாப்பிட்டவங்க கிட்ட இருந்து தான் முதல்ல வந்துச்சாம்' என்ற செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ கூறியபோது, "இந்த சைனாக்காரப் பசங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படித்...

சிருங்காரி என்னை நேசித்தாள்

இந்த நோயின் பெயர் டுசன் தசையழிவு என்பதாகும் (Duchenne Muscular Dystrophy) சாதாரணமாக தத்தித்தவழும் குழந்தை பன்னிரண்டு மாதங்களானதும் எழுந்து நடக்கும் பதினெட்டு மாதங்களாகியும் குழந்தை நடக்க முடியாமல் தத்தளிக்குமென்றால் தசையழிவு நோயின் முதலாவது...

மேதகு – விமர்சனம்

தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகளும், இலங்கை அரசும் தங்கள் பலத்தை பிரயோகம் செய்து, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை நசுக்கியபோது, எண்ணற்ற உயிர்களை இழந்த போது, ஒரு கூட்டம் அறவழியில் தங்கள்...

பற… பற…

பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் கிராமப் பொறுப்பாளர்களை வரச்சொல்லி இன்னக்கி காலையில கூட்டம் போட்டார். ஒவ்வொரு ஊர்லயும் திருவிழா நடத்துறது குறித்து பேசினார். வழக்கம் போலவே மே மாசம் கடைசி வாரத்தில தெக்கூர்லன்னு முடிவாச்சு. வழக்கமுன்னா...

You cannot copy content of this page