கூடடைதல்

நாற்பது  என்பது  பொய்தானே?' என்று  டொப்  சத்தத்துடன்  அந்த  கேள்வி  வந்து  விழுந்தபோது நர்மதாவுக்கு  சிரிப்பு  வந்தது. காதுகள்  கூர்மையடைந்து  விடைத்தன. வாட்சப்பில்  அவனுடைய  மெசேஜிக்கு  ஒருவிதமான  சத்தத்தை  நிறுவியிருந்தாள். நீர்  சொட்டும்   துல்லிய...

விடுதி

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது....

சிவ நித்யஸ்ரீ கவிதை

மலையும் மழையும் ஒன்றாக வாய்த்த கணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் நனைத்துக்கொண்டிருக்கும் நனைந்து கொண்டிருக்கும் இவ்வுடலையும் மழையையும் விகிதாசாரத்தில் பிரிக்க விரும்பாத மனநிலையில் அமர்ந்திருக்கிறேன் இம்மலை என் உடலாக நனைந்து கொண்டிருக்கிறது என் மேடு பள்ளங்கள் வளைவுகள்...

You cannot copy content of this page